பாலினம், பள்ளி மற்றும் சமூகம்
வணக்கம். பாலினம், பள்ளி மற்றும் சமூகம் தேர்வு நடந்தது. இன்று காலையில் 9:30 மணி முதல் 11:10 வரை படித்தோம். அதில் இரண்டு அலகுகள் தேர்விற்கு படிக்க சொன்னார். முதல் பாடம் நன்றாக படித்தேன். இரண்டாம் பாடம் பாதி தான் படித்தேன்.
1.பெண்கள் மீதான வன்முறையும் மகளிர் பாதுகாப்பும்
2.பொதுமக்களுக்கான செய்திப்பரப்பு ஊடகங்களும் , பாலினமும்
ஆனால் 20 பக்கம் தேர்வு எழுதினேன். எளிமையாக இருந்தது. முதலில் நான்கு வினாக்களுக்கு பதில் எழுதினோம். பிறகு கடைசி வினாவிற்கு விடை எழுதினேன். முதல் கேள்வி
1. பள்ளி , குடும்பம் மற்றும் பணிபுரியும் இடங்களில் சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை ஆராய்க .
2. பாலியல் கொடுமைகள் மற்றும் வன்முறைகளை பற்றி விவரி.
3.பாலியல் துன்புறுத்தல்களையும் , வன்கொடுமைகளையும் தடுப்பதில் கல்வியின் பங்கு பணிகளை பற்றி ஆராய்க .
4. பெண்களின் உடலைப் பண்டமாகக் கருதுதலை எதிர்த்தல் என்பதனை விவரி.
5.பொது மக்களுக்கான தகவல் பரப்பு ஊடகங்களில் பாலின சித்தரிப்புகளை ஆராய்க.
தேர்வு 12:45 மணிக்கு முடிந்தது. மதியம் கணிதம் கற்பித்தல் நுணுக்கங்கள் படித்தோம். கணித ஆசிரியரின் பண்புகள் படித்தேன்.
1.பெண்கள் மீதான வன்முறையும் மகளிர் பாதுகாப்பும்
2.பொதுமக்களுக்கான செய்திப்பரப்பு ஊடகங்களும் , பாலினமும்
ஆனால் 20 பக்கம் தேர்வு எழுதினேன். எளிமையாக இருந்தது. முதலில் நான்கு வினாக்களுக்கு பதில் எழுதினோம். பிறகு கடைசி வினாவிற்கு விடை எழுதினேன். முதல் கேள்வி
1. பள்ளி , குடும்பம் மற்றும் பணிபுரியும் இடங்களில் சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை ஆராய்க .
2. பாலியல் கொடுமைகள் மற்றும் வன்முறைகளை பற்றி விவரி.
3.பாலியல் துன்புறுத்தல்களையும் , வன்கொடுமைகளையும் தடுப்பதில் கல்வியின் பங்கு பணிகளை பற்றி ஆராய்க .
4. பெண்களின் உடலைப் பண்டமாகக் கருதுதலை எதிர்த்தல் என்பதனை விவரி.
5.பொது மக்களுக்கான தகவல் பரப்பு ஊடகங்களில் பாலின சித்தரிப்புகளை ஆராய்க.
தேர்வு 12:45 மணிக்கு முடிந்தது. மதியம் கணிதம் கற்பித்தல் நுணுக்கங்கள் படித்தோம். கணித ஆசிரியரின் பண்புகள் படித்தேன்.
Comments
Post a Comment