கலந்துரையாடல்
வணக்கம். 3 வது பிரிவு தற்கால இந்தியாவும் கல்வியும் ஆசிரியர் கடந்த ஆண்டு , கேள்வி தாளினை எழுதி வைத்துக் கொள்ள சொல்லி கூறினார் . பிறகு அந்த கேள்விக்கான விடையை பற்றி கூறினார் . 4 வது பிரிவு குழந்தைப் பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சி பாடவேளையில் மாணவர்களிடம் ஆசிரியர் கேள்வி கேட்டு அந்த கேள்விக்கான பதிலை வகுப்பறையின் முன் வந்து விடையளிக்கச் சொன்னார். மேலும் அந்த பதிலை பற்றி ஆசிரியர் விவரித்து விளங்கினார். 5 வது பிரிவு கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி ஆசிரியர் விடைத்தாளினைக் கொடுத்தார். அனைவரும் நன்றாக எழுதியுள்ளனர் என்று கூறி பாராட்டினார். நான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைத்தது. நன்றி
Comments
Post a Comment