ஜார்ஜ் கேண்டர்

இன்று ஜார்ஜ் கேண்டர் பற்றி பின்வருவனவற்றை அறிந்து கொண்டேன்.
   "பன்மையையும் ஒருமையாக காண வைப்பது கணம்" என்று கூறியவர் ஜார்ஜ் கேண்டர்.
                                                                             ( 1845 - 1918 )
   
ஜெர்மன் கணிதவியலாளர் ஜார்ஜ் கேண்டர் கணங்களின் கோட்பாடுகளை உருவாக்கினார்.
  இன்று அவை கணிதத்தின் அனைத்து பிரிவுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
   கணிதத்தில் அனைத்து கணிதக் கட்டமைப்புகளையும் கணங்களாகவே கருதலாம்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்