Posts

Showing posts from March, 2018

பாடங்கள்

   இன்று பாலினம் பள்ளி மற்றும் சமுதாயம் பாடத்தினை தேர்வு எழுதினோம். அதில் 1. பாலினம் மற்றும் பால் இடையேயான வேறுபாடுகள் 4. உடலை காட்சிப் பொருளாக்குதல் 5. மக்கள் ஊடகத்தி...

தற்கால இந்தியா

இன்று தற்கால இந்தியாவும் கல்வியும் தேர்வு எழுதினோம். அதில் 1. சமூக வேறுபாட்டின் பல்வேறு நிலைகள் 3. RTE சட்டத்தின் சிறப்பு பண்புகள் 4. இந்தியாவில் தலித்துக்கள், பழங்குடி...

வளர்ச்சி

   இன்று குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் தேர்வு எழுதினோம். அதில் 1. வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள், மனித வளர்ச்சி ம...

நவீன போக்குகள்

இன்று தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் உலகமயமாதல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகியவற்றால் ஏற்படும் கல்வித்தாக்கங்கள், நன்மைகள், தீமைகள், வாழ்நாள...

ஈடுபாடு

கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதினர்.    1. மாணவர்களை கற்றல் செயல்களில் ஈடுபடச் செய்தலை மேம்படுத்திடும் வழிமுறைகள்    2. நிலையான எதிர்காலத்திற்கான கற்பித்தலும் கற்றலும் ஆகிய இரு கேள்விகளுக்கு பதில் எழுதினேன்.    குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடவேளையில் குமரப்பருவத்தினரை புரிந்து கொள்ளல் பாடத்தினை படித்தேன். அதில் உற்றுநோக்கல், நேர்காணல் மற்றும் தனியாள் ஆய்வு பற்றி படித்தேன்.

சிந்தனையாளர்கள்

  கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் சிறந்த கற்பித்தலின் இயல்புகள், கற்பித்தல் குறித்து புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் மற்றும் தத்துவ அறிஞர்களின் கருத்துகள் ஆகியவற்றை படித்தேன். அதில் மேலைநாட்டு அறிஞர்களான அரிஸ்டாட்டில் , ஜான் டுயி , ரூஸோ , ஜான் லாக் , புரோபெல் மற்றும் இந்திய கல்வி சிந்தனையாளர்களான மகாத்மா காந்தியடிகள் , இரபீந்திரநாத் தாகூர் , விவேகானந்தர் , ரிக் வேதம் , பாணினி ஆகியோர் கூறிய கருத்துகள் இடம்பெற்றிருந்தது.   குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடவேளையில் நகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகை அடர்த்தி ஆகியவை குழந்தைகளின் உடல், மனம், ஒழுக்கம், மனவெழுச்சி மற்றும் சமூக வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி படித்தேன்.

கலந்துரையாடல்

வணக்கம்.  3  வது   பிரிவு   தற்கால   இந்தியாவும்   கல்வியும்   ஆசிரியர்  கடந்த   ஆண்டு   ,  கேள்வி    தாளினை   எழுதி   வைத்துக்   கொள்ள   சொல்லி   கூறினார் .  பிறகு   அந்த   கேள்விக்கான   விடையை   பற்றி   கூறினார் .  4 வது   பிரிவு   குழந்தைப்   பருவமும்   அதில்  ஏற்படும்  வளர்ச்சி   பாடவேளையில்   மாணவர்களிடம்   ஆசிரியர்   கேள்வி   கேட்டு   அந்த   கேள்விக்கான   பதிலை   வகுப்பறையின்   முன்   வந்து   விடையளிக்கச்   சொன்னார்.  மேலும்   அந்த  பதிலை   பற்றி   ஆசிரியர்   விவரித்து   விளங்கினார்.  5 வது   பிரிவு   கலைத்திட்டத்தில்   விரவியுள்ள   மொழி   ஆசிரியர்   விடைத்தாளினைக்   கொடுத்தார். அனைவரும்   நன்றாக   எழுதியுள்ளனர்   என்று   கூறி   பாராட்டினார்.  நான்   எதிர்...

புதிய அணுகுமுறைகளைக் கற்றல்

வணக்கம்.  இன்று   ICT   பதிவேட்டில்   CD  சேர்க்க   வேண்டியவற்றை    தகவல்களாக    பவர்பாயிண்ட்   பிரசெண்டேஷன்   ,  மீச்சிறு    கற்பித்தல் ,  ப்ளாக்   ஹோம்பேஜ்    போன்றவை   பற்றிய   விளக்கங்களை   அறிந்தேன்.  கற்றலும்   கற்பித்தலும்   பாடவேளையில்   தேர்வு   விடைத்தாள்   வழங்கப்பட்டது.  70  க்கு   51   மதிப்பெண்கள்   பெற்றேன்.  கணிதம்   கற்பித்தலில்   35  க்கு   24  மதிப்பெண்கள்   பெற்றேன்.  நன்றி 

கணித கற்பித்தல்

வணக்கம்.  இன்று   காலையில்   கணித   கற்பித்தல்   தேர்வு   எழுதினேன்.  அனைத்து  வினாவும்    எளிமையாக  இருந்தது.  முதல்   5  கேள்விக்கு  நான்   விடை  எழுதினேன். 1.  சிறந்த   ஆசிரியரின்   பண்புகள்   2. சிறந்த  கணித   புத்தகத்தின்  பண்புகள்   என்ற  வினாவினை   நான்கு   பக்கங்களுங்கு   சரியான  விடையை  எழுதியுள்ளேன்.   மதியம்   முதல்   பிரிவில்   குழந்தைப்   பருவமும்   அதில்   ஏற்படும்   வளர்ச்சிகளும்    தேர்வு   விடைத்தாள்   தரப்பட்டுள்ளது.  இந்த   முறை   நான்   இதற்கு   முன்பு   எடுத்ததை  விட   அதிக   மதிப்பெண்   எடுத்துள்ளேன் .நான்   எதிர்ப்பார்த்த   மதிப்பெண்   கிடைத்துள்ளது.  இரண்டாவது   பிரிவில்   பாலினம்,  பள்ளி   மற்றும்   சமூகம்   தாள்   தரப்பட்டது.  அதில் ...

பாலினம், பள்ளி மற்றும் சமூகம்

வணக்கம். பாலினம், பள்ளி  மற்றும்  சமூகம்  தேர்வு   நடந்தது.  இன்று  காலையில்  9:30  மணி  முதல்   11:10  வரை  படித்தோம்.  அதில்   இரண்டு   அலகுகள்   தேர்விற்கு  படிக்க   சொன்னார். முதல்   பாடம்   நன்றாக  படித்தேன். இரண்டாம்  பாடம்   பாதி    தான்   படித்தேன். 1.பெண்கள்    மீதான   வன்முறையும்   மகளிர்   பாதுகாப்பும் 2.பொதுமக்களுக்கான  செய்திப்பரப்பு   ஊடகங்களும் , பாலினமும் ஆனால்   20  பக்கம்  தேர்வு   எழுதினேன்.  எளிமையாக  இருந்தது.    முதலில்  நான்கு   வினாக்களுக்கு    பதில்   எழுதினோம்.  பிறகு   கடைசி   வினாவிற்கு  விடை  எழுதினேன்.  முதல்  கேள்வி 1. பள்ளி , குடும்பம்   மற்றும்   பணிபுரியும்   இடங்களில்   சிறுமிகள்   மற்றும்   பெண்களின்   பாதுகாப்பை   ஆராய்க . 2. பாலியல்   கொடு...

பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளைப் புரிந்துக்கொள்ளல்

இன்று  காலை  9:30   முதல்   11: 25  வரை   தேர்விற்காக   படித்துக்  கொண்டு  இருந்தேன்.  11:30   முதல்   1:00 வரை   தேர்வினை   எழுதி   முடித்தேன்.  எளிமையான  வினாக்களாக   கேட்கப்பட்டு    இருந்தன.  நான்  முதல்  5  வினாக்களுக்கு   விடையளித்தேன் . 1.வாழ்க்கை    சார்  கலைத்திட்டத்தின்   முக்கிய   அம்சங்களை   விளக்குக.  2.பல்பாடத்துறை   நோக்கில்   அமைந்த   கலைத்திட்டம்   குறித்தும்   அதன்  பெருகிவரும்   தேவை   குறித்தும்   விளக்குக.  3.  விரிகள   கலைத்திட்டம்   பற்றி   விவரி.   மூன்று   வினாக்களுக்கும்   அதிக   நேர   கால  அளவு  எடுத்துக்   கொண்டேன்  .  கலைத்திட்ட   ஒருங்கிணைப்பிற்கான   தேவை   நாளுக்கு   நாள்    அதிகரித்து   வருவது   குறித்து   விரிவாக   விளக்குக. ...

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

வணக்கம்.இன்று   உலக  மகளிர்  தினம்.  இன்று   ஆப்  கோர்ஸ்   பேப்பர்   தேர்வு   எழுதினோம்.  கலைத்திட்டத்தில்   விரவியுள்ள   மொழி  படித்தோம்.  காலையில்   10  மணியிலிருந்து    11:30  வரை  படித்தோம்.  பிறகு   11:30  யிலிருந்து   1  மணி   வரைத்   தேர்வு   எழுதினோம்.   வினாக்கள்  எளிமையாகத்தான்   இருந்தது.  கொஞ்சம்   மறந்து  போய்விட்டது  . இருந்தாலும்  ஓரளவு  சரியாக  எழுதினேன்.  1.பாடப்பொருள்   விளக்க   பகுதிகளை   புரிந்து   கொள்ளுதலில்   தன்மையையும் ,  உத்தியையும் விளக்குக. 2. வகுப்பறையில்  பாடப்பகுதிகளை   நன்கு   கற்பதற்கு   உதவிடும்  வகையில்   வாய்மொழிப்  பயன்பாட்டை   மேம்படுத்திடும்   உத்திகளை   விளக்குக . 3. விளக்குதல்   வகையில்   அமைந்த   உரை   மற்றும்   கதை    வடிவில்    ...

இயற்கைச் சூழலில் கற்றல்

Image
வணக்கம் . இன்று   காலையில்   தற்கால   இந்தியாவும்   கல்வியும்   உள்பரிட்சை  தேர்வு   எழுதினேன்.   இதில்  மூன்று  அலகுகள்  படித்தேன்.  ஆனால்   எங்களது  ஆசிரியர்   வினாக்களைப்   புதுவிதமாக    கேட்டார்.  அது  புரிவது   மிகவும்   கஷ்டமாக  இருந்தது.  எனினும்   ஓரளவது  எழுதினேன். என்னுடன்   படிக்கும்  மாணவிகளும்    அவ்வாறே   கூறினார்.  மதியம்  கற்றலும்   கற்பித்தலும்   படித்தோம்.  நாளை  அந்தத்  தேர்வு   உள்ளது .  ஆனால்   மதியம்   வகுப்பறைக்கு   வெளியே   மைதானத்தில்    அமர்ந்துப்   படித்தோம்.  மிகவும்  நன்றாக  இருந்தது. இதில்  பள்ளியில்   படித்த  நிகழ்வினை   நியாபகப்படுத்தியது. ஒரு  மணி  நேரம்  படித்தேன்.  நன்றி 

திட்டமிடல்

காலையில்  குழந்தை   பருவமும்  அதில்   ஏற்படும்   வளர்ச்சிகளும்  பாடத்தில்   அக மதிப்பீட்டு  தேர்வு  எழுதினேன்.  தேர்வு   எளிமையாக   இருந்தது.   மதியம்  தற்கால   இந்தியா  மற்றும்  கல்வி  பாடம்பிரிவு  திருப்புதல்   நடந்தது. கல்வியைத்  திட்டமிடலும்  நிதியளித்தலும் ,  மற்றும்   சமூகவியல்பாக்கும்  செயல்முறையாக   மதிய   உணவுத்திட்டம்   ஆகிய  பாடங்களை  திருப்புதல்  செய்தேன் . நன்றி 

படித்தல்

வணக்கம்.  இன்று   காலையிலிருந்து   மதியம்  வரை   கணிதம்  கற்பித்தல்  படித்தேன் .   இதில்  ஐந்தாம்  அலகு   உள்பரீட்சைத்   தேர்வுக்கு   படிக்கச்  சொன்னங்க.   கணிதம்  கற்பித்தலின்   வளங்கள்   பகுதியில்   செய்தித்தாள்கள் ,சஞ்சிகைகள் ,  இதழ்கள்  ,  கணித   கலைக்களஞ்சியம்  படித்தேன்.  கேட்டல்  வளங்களில்   வானொலி  பேச்சு , ஒலி  இழைப்பட்டை   படித்தேன்.  மதியம்  பாடங்கள்   மற்றும்   பாடத்துறைகளைப்   புரிந்துக்  கொள்ளுதல்   படித்தோம்.  இதில்  கலைத்திட்ட   ஒருங்கிணைப்பின்   தேவை  , தேசிய   முன்னேற்றத்திற்கு   உதவும்   வகையிலான    அறிவியல்   மற்றும்   கணிதம்   கற்பித்தல்  படித்தேன் . நன்றி